மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாணிக்தலா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரஜீப் மசூம்தார் திங்களன்று பிரச்சாரத்தை தொடங்கினார்.
மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 10 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாணிக்தலா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரஜீப் மசூம்தார் திங்களன்று பிரச்சாரத்தை தொடங்கினார்.